வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (20:42 IST)

கல்லூரி மாணவர் தற்கொலை

நாமக்கல் அருகே தேர்வு  பயத்தின் காரணமாக தனியார் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

நாமக்கல் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர் சின்ராஜ் என்பவர் ஒருவர் தேர்வு பயத்தின் காரணமாக கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.