தொடர்புடைய செய்திகள்
- மாணவர் நவீன் மரணத்திற்கு நீட் தேர்வே காரணம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி
- ஏற்காட்டில் தொடங்கும் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் படம்!
- உக்ரைனில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்: நடந்தே சென்று தப்பித்ததாக தகவல்!
- என் மகன் 97% மதிப்பெண் பெற்றவர்: உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை
- ரயில் கிடைக்கவில்லை எனில் நடந்தே உக்ரைனில் இருந்து வெளியேறுங்கள்: இந்திய தூதரகம்
உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களைக் குறைகூறுவதை விடுத்து, மீட்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதே மத்திய அரசின் கடமை எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
