தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் தள்ளிபோகிறதா பொதுத்தேர்வு? செங்கோட்டையன் அவசர ஆலோசனை!!
- ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! – மீளுமா இந்தியா?
- நீங்க மருந்து கண்டுபிடிக்கிறதுக்குள்ள கொரோனா அழிஞ்சிடும்! – ஹூ அமைப்பின் விஞ்ஞானி ட்வீட்!
- 50 லட்சத்தை நெருங்கிய உலகளாவிய பாதிப்புகள்! – விரக்தியில் மக்கள்!
- எண்ணிக்கையைக் குறைக்க சோதனை குறைக்கப்பட்டுள்ளது! ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் பதில்!
சென்னையில் எகிறும் கொரோனா +ve: மண்டல வாரியான விவரம் இதோ!!
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தமிழகத்தில் 536 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களில் சென்னையில் மட்டும் 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை நிலவரத்தை மண்டல வாரியாக பார்க்கையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆக உயர்வு, இதனையடுத்து கோடம்பாக்கத்தில் 1,077, திரு.வி.க நகரில் 835, தேனாம்பேட்டையில் 786, அண்ணா நகரில் 586 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
