தொடர்புடைய செய்திகள்
- மெட்ரோ பணியால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்..!
- அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!
- ஆஷஸ்: முதல் இன்னிங்ஸில் ஆஸி முன்னிலை… மழையால் ஆட்டம் பாதிப்பு!
- #களம்_நமதே....முதலமைச்சர் கோப்பை-2023 இன்று தொடக்கம்- அமைச்சர் உதயநிதி
- தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு எப்போது? வெளியான தகவல்
இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!
சென்னை உள்பட எட்டு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வேலையிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
