தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் ஜிந்தாபாத்; மேடையில் முழங்கிய மாணவி.. போலீஸில் கைது
- மற்ற மொழிகளை பின்னுக்கு தள்ளி தமிழ் முதலிடம்! – விக்கிப்பீடியா போட்டி!
- சிவா சிவாய போற்றியே!! சிவாலயங்களில் விண்ணை முட்டும் கோஷம்
- பொது இடங்களில் அலப்பறை செய்த டிக்டாக் டான்ஸர்: கைது செய்த போலீஸ்!
- எரிமலையில் உட்கார்ந்து மகுடி வாசிக்கும் மோடி! – வைகோ ஆவேசம்!
பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு..
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை கட்டணம் தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை 15 ரூபாயக் உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
