1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. All shops are allowed to open tomorrow from 6am to 9pm

நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி!

corona 2nd wave
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 19 மருத்துவ நிபுணர்கள் முதல்வருடன் ஆலோசனையில் பங்கேற்று ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துள்ளது. 
 
இதையடுத்து நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாளில் அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
நாளை ஒரு நாள் அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்னெ?