தொடர்புடைய செய்திகள்
- முழு ஊரடங்கை தீவிரமாக பின்பற்றுங்கள் - அரசிடம் மருத்துவர்கள் திட்டவட்டம்!
- தமிழ்நாட்டு பட்டியலில் கொல்கத்தா கொரோனா நோயாளிகளை காட்டிய Medall ஆய்வகம்
- தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு?
- ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்கும் மாறு பரிந்துரை
- ஜூன் தொடக்கத்துக்குள் கொரோனா உச்சத்தை தொடும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 19 மருத்துவ நிபுணர்கள் முதல்வருடன் ஆலோசனையில் பங்கேற்று ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துள்ளது.
இதையடுத்து நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாளில் அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
