தொடர்புடைய செய்திகள்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றப்படுகிறதா?
- சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
- திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை!
- தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டுவிட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
- சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதி மாற்றம்!
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பணியையொட்டி மதுரை அலங்கா நல்லூர், அவனியாபுரம்க, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இதில், அலங்னா நல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றதாகும்.
இ ந் நிலையில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
