தொடர்புடைய செய்திகள்
- திருடனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நகைக்கடை உரிமையாளர் - என் தெரியுமா?
- ஓவர் நைட்ல ஒன்னும் நடக்கல, முருகன் அண்ட் கோ-வின் 5 நாள் சாலிட் ப்ளானிங்!!
- நகைக்கடை கொள்ளையன் எனக்கு சால்வை போத்தினாரா?- உண்மையை வெளியிட்ட எச்.ராஜா!
- திருச்சி நகைக்கடை கொள்ளை : சுரேஷை வளைத்து பிடித்த போலீஸார்..
- லலிதா நகைக் கடை கொள்ளை : திருட்டுக் கும்பலின் தலைவன் 'எய்ட்ஸ் நோயாளி'!
பிரபல நகைக்கடையில் 45 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ் – மேனேஜரின் லீலை !
ஜி ஆர் டி நகைக்கடை
சென்னையின் பிரபல நகைக்கடையான ஜி ஆர் டி நகைக்கடையில் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கையாடல் செய்ததாக அந்த கடையின் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஒன்றான ஜி ஆர் டி கடை பல கிளைகளோடு இயங்கி வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள கிளை ஒன்றில் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போயுள்ளன.
இதுசம்மந்தமாக கிளையின் உதவி மேலாளர் பார்த்திபன், ஊழியர்கள் வெங்கடேஷ், நம்மாழ்வார் உள்ளிட்டோர் மீது தாம்பரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கணக்குத் தணிக்கையின் போது இந்த கையாடல் விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
