மதுவுக்கு பதில் மெத்தனால் குடித்த 2 பேர் பலி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதிலும் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தொழில்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து ஒரு சில நிபந்தனைகளுடன் ஏப்ரல் 20ம் தேதி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்...