தமிழகத்தில் அதிரடியாக 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இவர்களில் 12 அதிகாரிகள் ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த முழுமையான விவரங்களை தற்போது பார்ப்போம். காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரதீப் வி.பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக நியமனம் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக ஜெயந்த் முரளி, பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அபேஷ்குமார் நியமனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு...