1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (18:53 IST)

பயங்கர குண்டுவெடிப்பு… மக்கள் அதிர்ச்சி…

லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர். இதில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த மக்களை மீட்கும் பணி துரியதமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து போலீஸார் விசாரணாஇ செய்து வருகின்றனர்.