தொடர்புடைய செய்திகள்
- நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டம் ஏமாற்றம் அளிக்கிறது – ப. சிதம்பரம்
- பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் சுட வேண்டும் - பாஜக தலைவர்
- முதல்வரை பதவி நீக்கம் செய்ய... நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !
- பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் ? பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி !
- நான் உயிருடன் இருக்கும் வரை காவல் தடுப்பு மையங்கள் அமைக்கப்படாது - மம்தா பானர்ஜி
சிறப்பு பொருளாதார திட்டம் பெரிய பூஜ்ஜியம் - மமதா பானர்ஜி
பிரதமர் மோடி நேற்று இரவு கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நாடு முழுவதும் பெருத்த விமர்சனங்களும் பாராட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளதவது :
மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதா சிறப்பு திட்டத்தால் மக்கள் பெறுவார்கள் என எதிர்ப்பாகிறார்கள். ஆனல இது ஒரு பூஜ்ஜியம் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதா சிறப்பு திட்டத்தால் மக்கள் பெறுவார்கள் என எதிர்ப்பாகிறார்கள். ஆனல இது ஒரு பூஜ்ஜியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது. இந்தத் திட்டத்தில் பொதுச் செலவு, வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
