தொடர்புடைய செய்திகள்
- கருவைக் கலைக்க முயன்ற பெண்… கர்ப்பப்பை சீழ்ப்பிடித்து உயிரிழந்த பரிதாபம்!
- 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
- மக்கள் சென்ற பேருந்தில் திடீர் தீ! அலறி ஓடிய மக்கள்! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
- வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண்!
- ரூ.100-க்கு இனி தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?
விமான சேவைக்கு கோரிக்கை வைக்கும் பயணிகள்
சென்னையில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்க மத்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ஏராளமான தளர்வுகளை அளித்துள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 19 மாதங்களாக சென்னையில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இல்லை. இதனால் சென்னையில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்க மத்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
