வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (17:44 IST)

கொரோனா தடுப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். 

 
பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 
 
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்குள் தனிநபர் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது. 
 
 RT-PCR பரிசோதனையை 70% அளவில் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்
 
பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்