தொடர்புடைய செய்திகள்
- மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்!
- காங்கிரஸ் பெண் மேலவை உறுப்பினர் மீது தாக்குதல்! அதிர்ச்சி சம்பவம்
- 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா.. இந்தியா பேட்டிங்!
- ஏப்ரல் முழுவதும் வெளிநாடு பறக்கும் இந்தியன் 2 படக்குழு!
- துளசிதாசர் ராம காவியம் வட இந்தியாவில் திடீரென எதிர்க்கப்படுவதும், கொளுத்தப்படுவதும் ஏன்?
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து-பள்ளிக் குழந்தைகள் 7 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் இன்று ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர்.
சத்திஸ்கர் மா நிலத்தில் முதல்வர் பூபேஸ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள கான்கர் மாவட்டத்தில் இன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
கோரல் சில்கத்தி சவுக் என்ற பகுதியில் சென்றபோது, ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 7 பள்ளிக் குழந்தைகள் பலியாகினர். ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 7 பள்ளிக் குழந்தைகள் பலியாகினர். ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இவ்விபத்திற்கு முதல்வர் பூபேஸ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
