தொடர்புடைய செய்திகள்
- 5 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
- இந்தோனேஷியாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மீண்டும் சுனாமி? – அதிர்ச்சியில் மக்கள்!
- ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் மேலும் சிலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: மொத்த பாதிப்பு 44ஆக உயர்வு
- 27.09 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- ஊழியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்த நிறுவனம்
இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு பாதிப்பா! – சுனாமி எச்சரிக்கை மையம் விளக்கம்!
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் விளக்கம் அளித்துள்ளது.
நிலநடுக்கம்
இந்தோனேஷியாவின் மௌமர் என்ற இடத்திலிருந்து 95 கி.மீ வடக்கே கடல்பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பசிபிக் கடல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் இதுபோல இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவில் வங்க கடலில் சுனாமி எழுந்தது. இதனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய சுனாமி எச்சரிக்கை இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு சுனாமி பாதிப்பு இருக்காது என்று விளக்கம் அளித்துள்ளது.
