தொடர்புடைய செய்திகள்
- ஹாட்ரிக் விக்கெட்… ஒரே ஓவரில் மொத்த மேட்ச்சையும் மாற்றிய சஹால்!
- ஒரே நாளில் 1,247 பேருக்கு கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!
- அமெரிக்காவில் நிர்மலா சீதாராமனை சந்தித்த இலங்கை அமைச்சர்: முக்கிய பேச்சுவார்த்தை
- 50.50 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- தவறு செய்து விட்டேன், பதவி விலக மாட்டேன்" - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய கோட்டாபய ராஜபக்ஷ
இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்! – சாமியார் சர்ச்சை பேச்சு!
இந்தியாவை காப்பாற்ற இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என சாமியார் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக சாமியார்கள் சிலர் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சாமியார் எதி சத்யதேவானந்த் ”இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க இந்துக்கள் ஏராளமான குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியா இந்து பூமியாக இருக்கும்” என பேசியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளிக்கக் கோரி சத்யதேவானந்துக்கு இமாச்சல பிரதேச போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
