தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவில் நிர்மலா சீதாராமனை சந்தித்த இலங்கை அமைச்சர்: முக்கிய பேச்சுவார்த்தை
- தினம்தோறும் கொரோனா தகவல்களை அளியுங்கள்! – கேரளாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!
- 50.50 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- தவறு செய்து விட்டேன், பதவி விலக மாட்டேன்" - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய கோட்டாபய ராஜபக்ஷ
- ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி…கொல்கத்தா போராடி தோல்வி
ஒரே நாளில் 1,247 பேருக்கு கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக வேகமாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,247 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,45,527 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 01 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,21,966 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,11,701 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 11,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
