தொடர்புடைய செய்திகள்
- மாறுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள்! – எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!
- தேர்வுக்குழுவில் எங்களுக்கு பெரிய தலைவலி காத்திருக்கிறது… டிராவிட் கருத்து!
- பிரதமர் தனது தவறை உணர்ந்துவிட்டார்: பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி!
- பீகார் கிராமத்தில் தடுப்பூசி போட்ட பிரதமர் மோடி??? – போலி பட்டியலால் அதிர்ச்சி!
- நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
மோடி, அமித்ஷா, ராகுல் காந்திக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறையின் பட்டியல்!
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்,தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல பிரபலங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததாக பீகார் மாநில சுகாதாரத்துறை சார்பில் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதன் பிறகு இது குறித்து விசாரித்தபோது இது போலி பட்டியல் என்று தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து சுகாதார துறைக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன
பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பலரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக போலி பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது என்றும் போலி பட்டியலில் தயாரித்து வெளியிட்டவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
