தொடர்புடைய செய்திகள்
- டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
- ரன்னிங்ல இறங்க சொன்ன நடத்துனர்! பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவி!
- இன்று தொடங்கிய 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 43 ஆயிரம்மாணவர்கள் ஆப்சென்ட்
- தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு..! – சபாநாயகர் அப்பாவு!
- டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!
நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும்: மருத்துவர் சங்கம் கோரிக்கை
மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் எழுதிய கடிதத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது
முன்னதாக நீட் முதுகலை தேர்வு திடீரென ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது என்பதும் ஆனால் அந்த தகவல் போலியானது என்றும் திட்டமிட்டபடி மே 21-ஆம் தேதி நீட் முதுகலை தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
