1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Curfew imposed in Nagaland

நாகலாந்தில் ஊரடங்கு உத்தரவு !

Curfew imposed in Nagaland
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என நினைத்து  அப்பாவி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து மோன் மாவட்டத்தில்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தொழிலாளர்களை தீவிரவாதிகள் என நினைத்து அவர்கள்  மீது தவறுதலாக நடத்திய தாக்குதலில் சுமார் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
காதல் திருமணம் செய்த அக்காவை கொன்ற தம்பி!