தொடர்புடைய செய்திகள்
- 2டிஜி மருந்தை விற்பனை செய்கிறது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்!
- மீண்டும் கையில் பேட்டை எடுக்கும் யுவ்ராஜ் சிங்!
- வந்தது கோவிஷீல்டு... நிறுத்தப்பட்ட தடுப்பூசிகள் பணிகள் மீண்டும் துவக்கம்!
- ஒலிம்பிக்கில் விளையாடப்போவதில்லை… செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு!
- முகத்தை ஸ்கேன் செய்தே கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்கும் கருவி!
37 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் குறைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,01,34,445 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 907 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,03,16,897 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,52,659 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
