தொடர்புடைய செய்திகள்
- மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி, கேரளாவில் இடதுசாரிகள், அசாமில் பாஜக முன்னிலை
- மேற்கு வங்கத்தில் மம்தா முன்னிலை… சிறிய இடைவெளியில் பாஜக!
- ஷாப்பிங் மால், தியேட்டர்களை மூட உத்தரவிட்ட மற்றொரு மாநிலம்!
- தேர்தல் நாளில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்: மேற்குவங்கத்தில் பரபரப்பு
- மேற்குவங்கத்தில் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!
மேற்குவங்கத்தில் பாஜக அலுவலகத்திற்கு தீ .. ….வன்முறையால் பரபரப்பு
இந்தியா முழுவதிலும் 5 மாநிலங்களில் இன்று ஓட்டுஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்மா மீண்டும் ஆட்சி அமைப்பார் எனவுன், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் அமைக்கும் எனவும் கூறப்படும் நிலையில் அசாமில் பாஜக ஆடசியைக் கைப்பற்றியது.
மேற்க் வங்க மாநிலத்தில் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலைவிய நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1200 வாக்குகள் வித்தியாசத்த்ல் அம்மாநில முதல்வர் மம்னா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது, பாஜக அலுவலகம் மர்ம நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வன்முறையை அடக்க முயற்சி செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
