தொடர்புடைய செய்திகள்
- த்ரிஷா, குஷ்பூ மீது மானநஷ்ட வழக்கு! மன்சூர் அலிகான் மீண்டும் பரபரப்பு!
- 33 வயதில் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!
- 'இன்ஸ்டாகிராமில் 'டவுன்லோட் செய்யும் புதிய வசதி! மெட்டா தகவல்
- கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட் விருது!
- திமுக அரசு அடக்குமுறைகளை ஏவி கைது செய்து அச்சுறுத்துவது கொடுங்கோன்மை- சீமான்
இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? பெப்பர் இட்லி ட்ரை பண்ணுங்க!
இட்லி தமிழர்களின் அன்றாட காலை உணவாக உள்ளது. தினம்தோறும் வெறும் இட்லியை செய்வதை விட விதவிதமான வகைகளில் இட்லி செய்தால் குழந்தைகளும் சாப்பிட விரும்புவஎ. சூப்பரான சுவையான பெப்பர் இட்லி செய்வது எப்படி என பார்ப்போம்.
- தேவையான பொருட்கள்: இட்லி, மிளகுத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு
- முதலில் இட்லியை சுட்டு எடுத்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் விட்டு இட்லி துண்டுகளை போட்டு லேசாக பிரட்டி எடுத்து தனியே வைக்கவும்.
- பிறகு கடாயில் கடுகு, உளுந்து போட்டு தாளிக்க வேண்டும்.
- பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
- பின்னர் அதில் இட்லித் துண்டுகளை போட்டு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்
- கடைசியில் மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான பெப்பர் இட்லி தயார்.
அடுத்த கட்டுரையில்
