தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் தேதி அறிவித்த பின்னர் விஜயகாந்த் அதை செய்வார்… பிரேமலதா விஜயகாந்த் தகவல்!
- 1.07 கோடியை தாண்டிய பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை நிறுத்தம் !!
- கொரோனா வைரஸின் புதிய திரிபை 89% எதிர்கொள்ளும் புதிய தடுப்பூசி நோவாவேக்ஸ்
- 10.20 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
ஐபிஎல் ஏலம்… எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது – இதோ விவரம்!
சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் ஏலத்தில் எந்தந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தாமதமாக நடந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் மே மாதமே ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு அணி இடம்பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.
பஞ்சாப் -53.20 கோடி ரூபாய்
பெங்களூர் -35.90 கோடி ரூபாய்
ராஜஸ்தான் - 34.85 கோடி ரூபாய்
சென்னை -22.90 கோடி ரூபாய்
மும்பை - 15.35 கோடி ரூபாய்
டெல்லி -12.90 கோடி ரூபாய்
கொல்கத்தா -10.75 கோடி ரூபாய்
ஐதராபாத் -10.75 கோடி ரூபாய்
பெங்களூர் -35.90 கோடி ரூபாய்
ராஜஸ்தான் - 34.85 கோடி ரூபாய்
சென்னை -22.90 கோடி ரூபாய்
மும்பை - 15.35 கோடி ரூபாய்
டெல்லி -12.90 கோடி ரூபாய்
கொல்கத்தா -10.75 கோடி ரூபாய்
ஐதராபாத் -10.75 கோடி ரூபாய்
அடுத்த கட்டுரையில்