தொடர்புடைய செய்திகள்
- 1.07 கோடியை தாண்டிய பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- கொரோனா வைரஸின் புதிய திரிபை 89% எதிர்கொள்ளும் புதிய தடுப்பூசி நோவாவேக்ஸ்
- 10.20 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
- சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
- தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிப்பு!
தேர்தல் தேதி அறிவித்த பின்னர் விஜயகாந்த் அதை செய்வார்… பிரேமலதா விஜயகாந்த் தகவல்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன. ஆனால் தேமுதிகவும் அதன் தலைவர் விஜயகாந்தும் கிணற்றில் போட்ட கல் போல தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் உள்ளன. தேமுதிகவின் இந்த வீழ்ச்சிக்கு விஜயகாந்தின் உடல்நிலை நலிவடைந்ததே காரணம். அதன் பின்னர் கட்சி பொறுப்பை ஏற்ற பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோரால் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
