1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (23:23 IST)

ஐபிஎல்-2020; ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் 40வது போட்டி இன்று துபாயில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஐதராபாத் அணியின் பேட்டிங் செய்தது.

இதில் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடியில் 154 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

பின்னர் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாத்தை 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். மறுபுடம் விஜய் சங்கர் அதிரடி காட்ட. ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.