தொடர்புடைய செய்திகள்
- கே.எல்.ராகுலுக்கு ரூ.80 லட்சம் மதிப்பு திருமண பரிசு கொடுத்த எம்.எஸ்.தோனி?
- கிரிக்கெட்டில் நான் தான் நம்பர் 1 வீரர்- பாகிஸ்தான் வீரர்
- டெல்லியில் நிலநடுக்கம்....ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆகப் பதிவு
- 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரர்கள் பட்டியலில் கோலி, யாதவ்!- ஐசிசி அறிவிப்பு
- கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு… சச்சின் கோலி ஒப்பீட்டுக்கு கபில்தேவ் பதில்!
தோனிக்குப் பிறகு அந்த கேட்டகிரியே வழக்கொழிஞ்சு போச்சு… டிராவிட் சொன்ன தகவல்!
இந்திய அணியை மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்ட தோனி, மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். இந்திய அணிக்கு தோனிக்கு முன்பு வரை நிலையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைக்கவில்லை. இதனால் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பொறுப்பை டிராவிட்டே ஏற்றார்.
தோனி வந்த பின்னர்தான் இந்திய அணியில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பான வீரர்கள் உருவாக ஆரம்பித்தனர். இதுபற்றி பேசியுள்ள டிராவிட் “தோனி வந்த பின்னர் அந்த நிலைமையே மாறியது. அதன் பிறகு விக்கெட் கீப்பிங்கில் மட்டும் திறமை வாய்ந்த கீப்பர்களின் தேவை இல்லாமல் போனது” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்