தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பைக்காக திரும்பி வாருங்கள்: ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸை அழைக்கும் இங்கிலாந்து..!
- இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து அசத்திய பிருத்வி ஷா!
- இந்த நான்கு அணிகள்தான் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு!
- 34 வயதில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்!
- ஆஷஸ்: 5 ஆவது டெஸ்ட்டை வென்று தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
அடுத்த ஆண்டும் சி எஸ் கே அணியில் இடம்பெற மாட்டாரா? பிரபல வீரர் பற்றிய தகவல்!
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். காயம் காரணமாக மற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளாராம். இந்த தகவல் சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமானதாக அமைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்