தொடர்புடைய செய்திகள்
- 2-வது டி-20 போட்டி: இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சு தேர்வு
- மும்பையில் அம்பானி மருத்துவமனையில் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை!
- அடுத்த கட்ட சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்!
- T-20 முதல் போட்டி- இலங்கையை வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி!
- டி-20 போட்டி: ஸ்ரீலங்காவுக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு
2வது டி-20 போட்டி: இந்தியாவுக்கு 207 ரன்கள் வெற்றி இலக்கு!
இன்றைய இரண்டாவது டி-20 போட்டியில், இந்தியாவுக்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.
இன்றைய இரண்டாவது T20- போட்டியில், ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
இன்றைய இரண்டாவது T20- போட்டியில், ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்,, நிசங்கா, மெண்டிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதையடுத்து, நிஷங்கா 33 ரன்களும், மென்டிஸ் 52 ரன்களும், அசலங்கா 37 ரன்களும், ஷனகா 56 ரன்களும் அடித்தனர்.
எனவே,20 ஓவர்கள் முடிவியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியின் உம்ரான் மாலி, 3 விக்கெட்டுகளும், சாஹல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்த கட்டுரையில்