தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் கனமழை....வானிலை ஆய்வு மையம்
- தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு!
- மின்வெட்டே இல்லாத தமிழகம்... ஆனால் செந்தில் பாலாஜி வைத்த செக்!
- நெல்லையில் ரவுண்டா 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல்!
- அறிக்கை தயாராவது எப்போது? நீட் தேர்வை ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் ஏகே ராஜன் தகவல்!
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய கூறியுள்ளதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூலை மாதம் 4 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
மேலும் தேனி,திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூலை மாதம் 4 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
மேலும் தேனி,திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
