மரணமடைந்த இளவரசன் தரப்பை சேர்ந்த வக்கீல்கள் சில குறிப்பிட்ட மருத்துவர்களின் பெயரை பரிந்துரை செய்து அவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.