தொடர்புடைய செய்திகள்
- வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் துல்லிய புற்றுநோய் சிகிச்சைக்கான மாநாடு
- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தார்மீகப் பொறுப்பேற்கிறேன்: கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- இன்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. லிட்டருக்கு ரூ.3 உயர்ந்த்தால் பொதுமக்கள் அதிர்ச்சி...!
- டில்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்!.. திருமணமான பெண் பேருந்தில் பாலியல் வன்கொடுமை!..
- அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் வொர்க் ப்ரம் ஹோம்.. பாதுகாப்பு வாகனங்களின் 60% குறைப்பு: டெல்லி முதல்வர்
7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...
மருத்துவத்துறையால் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக புற்றுநோய் இருக்கிறது. அதுவும் புற்றுநோய் வீரியமடைந்து விட்டால் அது மரணத்தில் மட்டுமே முடிகிறது.. அதை தடுக்க இப்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. அதேநேரம் மருத்துவ உலகமும் முயற்சியை கைவிடவில்லை.
தொடர்ந்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவிலும் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மணி நேரம் சிகிச்சை கொடுக்கப்படுகிறது..
ஆண்டிபயாடிக் மருந்துகளை குளுக்கோஸ் வழியாக நரம்பு வழியாகவே மருந்துகள் செலுத்தப்படுகிறது.. இது கிட்டத்தட்ட 2 முதல் 3 மணி நேரம் வரை எடுக்கிறது. இந்நிலையில்தான், ஏழு நிமிடங்களில் ஆன்டிபயாடிக் ஊசியை தொடை மூலம் செலுத்தும் முன்னேற்றத்தை மருத்துவர்கள் அடைந்துள்ளனர்..
Roche நிறுவனம் தாயரித்துள்ள Atezolizumab என்கிற புதிய இம்யூனோதெரபி ஊசி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 7 நிமிடங்களில் தொடைப்பகுதியில் சாதாரண ஊசி மூலம் இந்த மருந்தை செலுத்தமுடியும். இதனால் மருத்துவமனையில் தங்கும் நேரம் பெருமளவு குறையும். அதேநேரம், ஒரு டோஸின் விலை சுமார் ரூ.3.7 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவிலும் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மணி நேரம் சிகிச்சை கொடுக்கப்படுகிறது..
ஆண்டிபயாடிக் மருந்துகளை குளுக்கோஸ் வழியாக நரம்பு வழியாகவே மருந்துகள் செலுத்தப்படுகிறது.. இது கிட்டத்தட்ட 2 முதல் 3 மணி நேரம் வரை எடுக்கிறது. இந்நிலையில்தான், ஏழு நிமிடங்களில் ஆன்டிபயாடிக் ஊசியை தொடை மூலம் செலுத்தும் முன்னேற்றத்தை மருத்துவர்கள் அடைந்துள்ளனர்..
அடுத்த கட்டுரையில்
