தருமபுரி இளவரசன் மரணம் குறித்த உண்மையை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.