சென்னை : இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவுங்கள் என்று தே.மு.தி.க. தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.