புதுச்சேரி : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசு கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மவுன ஊர்வலம் நடைபெற்றது.