மதுரை: ''இலங்கைப் பிரச்சனை குறித்து மனித உரிமைக் கழக வழக்கறிஞர்கள் மூலம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.