சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தற்போதைய நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.