கோயம்புத்தூர் : இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் இன்று பத்திரிகையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.