சென்னை : ஈழத் தமிழர் பாதுகாப்புக்காக தமிழகம் தழுவிய அளவில் பிப்ரவரி 4ஆம் தேதி பொது வேலை நிறுத்தமும், 7ஆம் தேதி கறுப்புக் கொடி பேரணிகளும் நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.