சென்னை : இலங்கைத் தமிழர்கள் காக்கப் படவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இங்குள்ள தமிழர்களின் உயிர் என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் எத்தகைய முயற்சியிலும் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.