ராமேஸ்வரம் : கச்சத் தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.