சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னை காந்தி சிலை அருகே நடத்தப்பட்ட குடியரசு தினவிழாவில், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.