இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.