சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.தேன்மொழி சிவபெருமாள், மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சட்டத் துறை இணை செயலர் கான் யூசுப் பிறப்பித்துள்ளார்.