ஈரோடு : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.