சென்னை : இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4ஆவது நாளாக நீடிக்கிறது.