தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் அந்த பகுதி விழாக்கோலம் போல் காட்சி அளித்தது.