ஈரோடு : இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை இந்தியா கண்டுகொள்ளவில்லை, இதனால்தான் அங்கு தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் என ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ குற்றம் சாற்றியுள்ளார்.