காஞ்சிபுரம் மாவட்டத்தில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.